Tnpsc Group 4 Books in Tamil Question  ( Answer 10th) Part 2

0
Tnpsc Questions and Answers
Tnpsc Questions and Answers

Tnpsc Group 4 Books in Tamil Question  ( Answer 10th) Part 2

உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றன் மாட்டின் அஃது உருவகம் ஆகும் என்று கூறியவர் யார்?
Ans : தண்டி

முதல் தமிழ் கணினி 1983ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யாருடைய பெயரில் கொண்டுவரப்பட்டது?
Ans : திருவள்ளுவர்

READ  760+ Pakistani University Whatsapp Group Link Join List

களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றி சாறு கிடைத்துவிட்டது அதனை உண்டு மகிழ்ந்தால் உன் புன்னகை தான் என்று சான்று கூறியவர் யார்?
Ans : அறிஞர் அண்ணா

READ  690+ Useful PHP WhatsApp Group Link Join List

உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு என்ன பெயர்?
Ans : எடுத்துக்காட்டு உவமையணி

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் இந்த குறளில் உள்ள அணி எது?
Ans : எடுத்துக்காட்டு உவமையணி

READ  860+ Active College Whatsapp Group Link Join 2021

புரோகிதருக்காக அம்மாவாசை காத்திருப்பதில்லை என்று மழையும் புயலும் நூலில் எழுதியவர் யார்?
Ans : வ ராமசாமி

உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும் உணர்வு இல்லாத பொருட்களை உணர்வுடைய போலவும் கற்பனையாக எழுதுவது?
Ans : இலக்கணை

READ  780+Useful Botony Whatsapp Group Link Join List

படிப்பவருக்கு முரண்படுவது போல தோன்றினாலும் உண்மையில் முரண்படாத மெய்ம்மையைச் சொல்வது எது?
Ans : உடன்படு மெய்ம்மை

முரண்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதும் கலப்பில்லாத பொய் உத்திக்கு என்ன பெயர்?
Ans : சொல் முரண்

READ  770+ Useful Digital Marketing Whatsapp Group Link Join List

பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம், ஒரு கால கட்டம் ,ஒரு திருப்பம் என்று கூறுகிறேன் என்றவர் யார்?
Ans : அறிஞர் அண்ணா

READ  1600+ Active Kitab Ghar Whatsapp Group Link Join List 2022

புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் யார்?
Ans : எழில் முதல்வன்

அளபெடுத்தல் என்பதன் பொருள் என்ன?
Ans : நீண்டு ஒலித்தல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here